3200
சென்னை ராயபுரத்தில் உணவகம் ஒன்றின் முன்பு குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்ட கடை உரிமையாளர், ஊழியர்களை, கத்தி, இரும்பு ராடு கொண்டு தாக்கிய 2 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்ற...

10302
சென்னை நொச்சிக்குப்பம் திறந்தவெளி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட குத்துச்சண்டை குழுவினரின் ஆக்ரோஷமான பாக்சிங்கை அப்பகுதி மக்கள் சுற்றி நின்று ஆர்வத்துடன் கண்டு களித்தனர். சென்னை மாநகரில் திறமையான...

30592
சென்னையின் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 61ஆயிரமாக உள்ளது. 4 ஆயிரத்து 302 பேர் கொரோனா...

49233
கொரோனா தன்னார்வலரான கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மாநகராட்சி அதிகாரிக்கு எதிராக தான் போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை என்று கூறி சம்ப...

1017
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக வீதி வீதியாக மூலிகை டீ வழங்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உற்பட்ட கோயம்ப...

3669
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக...

2988
சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகியவை கொரோனா தடுப்புப் பணிகளுக்கு சவாலான பகுதிகளாக உள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரம்...



BIG STORY